ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

டக்ளசை போன்று நக்கி பிளைக்க சம்மந்தமில்லாத சம்மந்தன் முடிவு

32 வருடங்களுக்கு மேலாக தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்று தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கடந்த 32 வருடங்களாக போராடி வந்துள்ளனர்,போராடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் இது வரையில் பல லச்சம் மக்களையும் தெய்வங்களுக்கு நிகரான மாவீரர்களையும் தமிழீழ தனி நாட்டிற்காக வித்திட்டுள்ள இந்த நிலையில் தமிழீழ தனி அரசை நாம் ஒரு போதும் ஆதரித்ததில்லை என்று சம்மந்தமில்லாத சம்மந்தன் நேற்று தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சம்மந்தமில்லாத சம்மந்தன் கருத்து தெரிவிக்கையில்.. தமிழீழம் என்ற நாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல்,தனி நாடு கேட்டு சிங்கள நண்பர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கமும் எமக்கு இல்லை என்று சிங்கள அரசுற்கு நாம் நக்கிப்பிளைக்க தயார் என்பது போல் தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்த சம்மந்தம் இல்லாத சம்மந்தன். தமிழீழ விடுதலைப் புலிகள் கை காட்டியதாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் தற்போது தலைமையின் செயற்பாடுகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளதால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏற ஆரம்பித்துள்ளது. இவரின் இந்தக் கருத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிழவு படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுவதோடு வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக அல்லது பல பிரிவுகளாக பிரியும் வாய்ப்பும் உள்ளதாகவே பலர் கருதுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக