இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
விடுதலை வீரர்கள் சமாதி
ஆறடி நிலத்தில் மீளாத்துயில் கொள்பவர்கள்
விடுதலை வீரர்கள் சமாதி
அது எங்கள் விடுதலை விலை நிலங்கள்
இல்லாதொழிக்கும் நயவன்சகர்களுட்ன் கூட்டு சேர்ந்த தேச விரோதிகள்
அன்று உன்னை காக்க
வெடியை வெடித்தவர்
நினைவு தூபி உனது கண்ணுக்கு தெரியவில்லையா?
எட்டப்பா எட்டி நின்று பார்
உறங்கவில்லை எமது தேச குருவிகள்
சிறகு அடித்து பறக்க சற்று சயனம் கொள்ளுகிறார்கள்
எழுந்து விடுவார்கள்
உங்கள் சங்கு அறுக்க
எட்டப்பா எட்டி நின்று பார்
காட்டி கொடுப்பதும்
தாயை கூட்டி கொடுப்பது உனது செயல்
எலும்பை தின்னும் எச்சில் நரியே
சிங்கள வெறியனின் வாழ் பிடிக்கும் குள்ள நரியே
கல்லறைகள் விழித்து எழும்
காவியம் படிக்கும்
காவியத்தலைவன் வருவான்
உனக்கு தருவான் தர்மத்தின் அடி
சினங்கள் வெறியன் சிதறுவான்
நீ ஓடுவாய் உன் மரணவாசலை நோக்கி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக