வியாழன், 4 பிப்ரவரி, 2010

விடுதலை வீரர்கள் சமாதி

ஆறடி நிலத்தில் மீளாத்துயில் கொள்பவர்கள் விடுதலை வீரர்கள் சமாதி அது எங்கள் விடுதலை விலை நிலங்கள் இல்லாதொழிக்கும் நயவன்சகர்களுட்ன் கூட்டு சேர்ந்த தேச விரோதிகள் அன்று உன்னை காக்க வெடியை வெடித்தவர் நினைவு தூபி உனது கண்ணுக்கு தெரியவில்லையா? எட்டப்பா எட்டி நின்று பார் உறங்கவில்லை எமது தேச குருவிகள் சிறகு அடித்து பறக்க சற்று சயனம் கொள்ளுகிறார்கள் எழுந்து விடுவார்கள் உங்கள் சங்கு அறுக்க எட்டப்பா எட்டி நின்று பார் காட்டி கொடுப்பதும் தாயை கூட்டி கொடுப்பது உனது செயல் எலும்பை தின்னும் எச்சில் நரியே சிங்கள வெறியனின் வாழ் பிடிக்கும் குள்ள நரியே கல்லறைகள் விழித்து எழும் காவியம் படிக்கும் காவியத்தலைவன் வருவான் உனக்கு தருவான் தர்மத்தின் அடி சினங்கள் வெறியன் சிதறுவான் நீ ஓடுவாய் உன் மரணவாசலை நோக்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக