இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
செயற்கைகோளை ஏவியது ஈரான்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோளை ஈரான் இன்று வெற்றிகரமாக ஏவியது.
கவோஸ்கார் 3 என்ற இந்த செயற்கைகோள், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இன்று ஏவப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியான அல் - ஆலம் செய்தி வெளியிட்டுள்ளது.
பால்பாட்டில் வடிவத்திலான ராக்கெட், 100 கிலோ எடைகொண்ட செயற்கைகோளை விண்ணை நோக்கி வெற்றிகரமாக சுமந்து சென்று, சுற்று வட்டப்பாதையில் விட்டதாக அத்தொலைக்காட்சி செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக