வியாழன், 4 பிப்ரவரி, 2010

செயற்கைகோளை ஏவியது ஈரான்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோளை ஈரான் இன்று வெற்றிகரமாக ஏவியது. கவோஸ்கார் 3 என்ற இந்த செயற்கைகோள், ராக்கெட் மூலம் வெற்றிகரமாக இன்று ஏவப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சியான அல் - ஆலம் செய்தி வெளியிட்டுள்ளது. பால்பாட்டில் வடிவத்திலான ராக்கெட், 100 கிலோ எடைகொண்ட செயற்கைகோளை விண்ணை நோக்கி வெற்றிகரமாக சுமந்து சென்று, சுற்று வட்டப்பாதையில் விட்டதாக அத்தொலைக்காட்சி செய்தி மேலும் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக