இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
தாமாக பதவி விலகுமாறு திணைக்கள தலைவர்களுக்கு உத்தரவு
அரச நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பு வகிப்பவர்கள் தாமாக தமது பதவியிலிருந்து விலகிச் செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்தவுக்கு பங்களிக்காத தலைவர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினை சார்ந்து செயற்பட்டவர்கள் அனைவருக்காகவுமே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக