வியாழன், 4 பிப்ரவரி, 2010

வா தலைவா வா

எட்டப்பனால் எட்ட போனது ஈழம் எட்டி பிடிக்க வா தலைவா எங்கள் விடுதலை இங்கு இல்லையா எங்கே தலைவா பறந்து வா கடலேறி வந்தாய் கரும்புலி படையோடு வந்தாய் வானேறி வந்தாய் முப்படையும் தந்தை வல்லரசுகள் வல்லுறாய் பறந்து எமது நியத்தை அழித்தனர் விடுவோமா விடுதலை தாகத்தை விரைந்து மீட்க வா தலைவா வா விரமகனே விடுதலை தலைவா உன் வழி தொடர அணியாய் காத்திருக்கிறோம் வா தலைவா வா ஓவரு தமிழனும் புலியாவோம் விட்ட நிலம் பிடிப்போம் விடுதலை வீரரவோம் தலைவனே தமிழ்த்தாய் மகனே இடியென வருவாய் இழந்த இடங்களை மீட்டு தமிழீழம் அமைப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக