இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
வா தலைவா வா
எட்டப்பனால் எட்ட போனது ஈழம்
எட்டி பிடிக்க வா தலைவா
எங்கள் விடுதலை இங்கு இல்லையா
எங்கே தலைவா பறந்து வா
கடலேறி வந்தாய்
கரும்புலி படையோடு வந்தாய்
வானேறி வந்தாய்
முப்படையும் தந்தை
வல்லரசுகள் வல்லுறாய் பறந்து
எமது நியத்தை அழித்தனர்
விடுவோமா விடுதலை தாகத்தை
விரைந்து மீட்க வா தலைவா வா
விரமகனே விடுதலை தலைவா
உன் வழி தொடர
அணியாய் காத்திருக்கிறோம்
வா தலைவா வா
ஓவரு தமிழனும் புலியாவோம்
விட்ட நிலம் பிடிப்போம்
விடுதலை வீரரவோம்
தலைவனே தமிழ்த்தாய் மகனே
இடியென வருவாய்
இழந்த இடங்களை மீட்டு
தமிழீழம் அமைப்போம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக