இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
வியாழன், 4 பிப்ரவரி, 2010
சக்தி தொலைக்காட்சிஆசிரியர் ஹட்டனில் தாக்கப்பட்டார்
ஹட்டனில் சுதந்திர கொண்டாட்டத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற சக்தி தொலைகாட்சி பிரதம செய்தியாளரும் ஆசிரியருமான சிறி ரங்காவும் அவருக்கு பாதுகாப்பிற்கு சென்ற உதவி பொலிஸ் அத்தியட்சகரும் தாக்கப்பட்டுள்ளனர்.
இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கருணாதிலக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உதவி பரிசோதகர் காயமடைந்ததாகவும் ஆனால் சிறி ரங்கா காயம் எதுவும் இன்றி தப்பியதாகவும் கருணா திலக கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக