வியாழன், 4 பிப்ரவரி, 2010

சக்தி தொலைக்காட்சிஆசிரியர் ஹட்டனில் தாக்கப்பட்டார்

ஹட்டனில் சுதந்திர கொண்டாட்டத்திற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற சக்தி தொலைகாட்சி பிரதம செய்தியாளரும் ஆசிரியருமான சிறி ரங்காவும் அவருக்கு பாதுகாப்பிற்கு சென்ற உதவி பொலிஸ் அத்தியட்சகரும் தாக்கப்பட்டுள்ளனர். இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கருணாதிலக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் உதவி பரிசோதகர் காயமடைந்ததாகவும் ஆனால் சிறி ரங்கா காயம் எதுவும் இன்றி தப்பியதாகவும் கருணா திலக கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக