சனி, 6 பிப்ரவரி, 2010

மகிந்த டாக்டராகிறார்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ரஸ்யாவிலுள்ள மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இன்றறைய தினம் இந்தப் பட்டம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் உலக சமாதானத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்குமாகவே இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது ரஸ்யாவில் தங்கியுள்ள மகிந்த இந்தப் பட்டத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக