இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
மகிந்த டாக்டராகிறார்
சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ரஸ்யாவிலுள்ள மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இன்றறைய தினம் இந்தப் பட்டம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் உலக சமாதானத்திற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்குமாகவே இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது ரஸ்யாவில் தங்கியுள்ள மகிந்த இந்தப் பட்டத்தை நேரடியாகப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக