இப்புதிய உலக ஒழுங்கில் எமக்கான இலக்கை அடையும்வரை எமக்கென்று எதிரிகள் யாரும் இல்லை - கவர்ந்து கொள்வோம் இல்லையேல் கவிழ்த்து விடுவோம்!.... சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்வோம் - எந்த அஸ்திரத்தால் நாம் வீழ்ந்தோமோ அதே அஸ்திரத்தை எமைக்காக்கும் எதிரியை தாக்கும் ஆயுதமாய் ஏந்துவோம் - எழுந்து நிற்போம். காலம் இட்ட கட்டளைப்படி - அதிஉச்ச இராஜ தந்திரம் ஒன்றே லட்சியத்தை வென்றெடுப் பதற்கான ஒற்றைத் தெரிவு - வரலாறு காட்டியுள்ள பாதையும் அதுவே அப்பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம் - இலட்சியத்தை வென்றெடுப்போம்!....
சனி, 6 பிப்ரவரி, 2010
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இலண்டனிற்கு வந்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இலண்டன் வந்துள்ளார். நேற்று முந்தினம் வந்துள்ள சம்பந்தன் அவர்கள் தனது சகோதரரின் மரணக்கிரிகைகளில் கலந்து கொள்வதுடன் தனது கொள்கைகளுக்கு ஆதரவான புலம் பெயர் மக்களில் சிலரையும் சந்திப்பார் என இலண்டன் செய்திகள் தெரிவிக்கின்றன. வருகின்ற 14 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்புவார் என கூறப்படுகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக